எதிர்மறை எண்ணங்களை துவக்கத்திலேயே அழிக்கவிட்டால், ஆக்டொபஸ் கரம் கொண்டு அது நம்மை அழிக்கஆரம்பித்து விடும்.
சிலருக்கு அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருப்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். இது தான் நம் குணம் என்று எண்ணிருப்பார்கள். அதுதான் நம்மை பாதுகாக்கும் என்றும் என்னிருப்பார்கள்.
ஏதுவாக இருப்பினும்..
நம்மில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள சில வழிகள்…
Add Comment