Specials Stories

பூஜையில் மணி அடிப்பது ஏன் ?

கோவிலில் பூஜை நடப்பதை மணி அடித்து தெரிவிப்பது வழக்கம். சிவபூஜையில் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மணியும்,பெருமாள் பூஜையில் சங்கு, சக்கரம்,கருடன்...

Why do we ring bells during Poojai
Specials Stories

பூஜையில் மணி அடிப்பது ஏன் ?

கோவிலில் பூஜை நடப்பதை மணி அடித்து தெரிவிப்பது வழக்கம். சிவபூஜையில் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மணியும்,பெருமாள் பூஜையில் சங்கு, சக்கரம்,கருடன் குறிக்கப்பட்ட மணியும்...

Read More
Specials Stories

திரிசூலத்தின் தத்துவம்

சிவபெருமானுடன் தொடர்புடைய மிக முக்கியமான சின்னங்களில் ஒன்று திரிசூலம் ஆகும். இது அவரது தெய்வீக சக்தியையும் பிரபஞ்ச அதிகாரத்தையும் குறிக்கிறது. மனித குணங்கள் மூன்று...

Read More
Specials Stories

பிரதோஷத்தன்று சிவன் கோயிலை எப்படி வலம் வர வேண்டும்?

ஆலால விஷமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர். ஆலால விஷம் இடமாக வந்து எதிர்த்தது. விஷம் எதிர்ப்பதைக் கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்...

Read More
Specials Stories

ஆலயங்களில் உற்சவர் சிலை வீதி உலா வருவது ஏன்?

வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், நிறை மாத கர்ப்பமாய் இருப்பவர்கள் கோயிலுக்கு வர முடியாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும்...

Read More
Specials Stories

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை!

தயவு, கருணை, அருள்,என்னும் மூன்றும் அடங்கி உள்ளது. அதுதான் இறைவனுடைய இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் அதாவது சுயம் பிரகாச அகல்வான் வெளியில் உள்ளது, பரஞ்ஜோதி...

Read More
Specials Stories

வீட்டின் நுழைவு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுவது என்பது தொன்று தொட்டு பின்பற்றி வரக்கூடிய நம்முடைய கலாச்சார பண்பாட்டு வழக்கம் தான் என்றாலும், பசுமையான மாமரத்து இலைகள் வீட்டில்...

Read More
Specials Stories

வரலாற்றுச் சாதனை! மகளிர் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய சிங்கப் பெண்கள்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் முதல் உலகக்...

Read More
Specials Stories

பலி பீடம் – அரிய இரகசியங்கள்

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பலி பீடங்கள், நம்...

Read More
Specials Stories

கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எதற்காக?

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வட மொழியில் “ஷோடச உபசாரா” என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி...

Read More
Specials Stories

கோவிலின் நுழைவாயில் உள்ள அர்த்தங்கள்

கோவிலின் நுழைவாயிலும் படிக்கட்டுகளும் முக்கியமான ஆன்மீக, உள்ளார்ந்த அர்த்தங்களை கொண்டுள்ளன. இவை பக்தர்கள் உடலும் மனமும் தூய்மையோடு கோவிலுக்குள் செல்வதற்கான வழிகாட்டும்...

Read More