நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.
நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.
அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.
- Sara Arjun New Avatar Goes Viral | Stunning Transformation Shocks Fans
- வள்ளுவம் போற்றுவோம்
- சிக்குக் கோலத்தின் பின்னால் உள்ள வாழ்வியல் நன்மைகள்
- விஜய் சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்
- தைத்திருநாள் வழிபாடு சிறப்புகள்
நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?
2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.
இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

Sara Arjun New Avatar Goes Viral | Stunning Transformation Shocks Fans
Sara Arjun grabs massive attention online with her stunning new avatar. The actress’s latest transformation is going viral and winning hearts across the internet. Sara Arjun New Avatar Goes Viral Sara Arjun New Avatar Goes Viral Sara Arjun New Avatar Goes Viral [caption…

வள்ளுவம் போற்றுவோம்
உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவடைவதில்லை , தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2ம் தேதி மாட்டு பொங்கலாகவும் அதே தினத்தில் திருவள்ளுவர் தினத்தையும் நாம் கொண்டாடி வருகிறோம். உலகப் பொதுமறையை இவ்வுலகிற்கு தந்த வள்ளுவரை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் தை 2ம் நாளை நாம் திருவள்ளுவர் தினமாக பெரிதாய் கொண்டாடி…

சிக்குக் கோலத்தின் பின்னால் உள்ள வாழ்வியல் நன்மைகள்
பொதுவாக மார்கழி மாதத்தில் நாம் கொண்டாடும் விஷயங்களில் கோலமும் ஒன்று. ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் அதிகாலையில் எழுந்து தங்கள் வீட்டில் கோலம் போடும் முறை இருந்து காலம் காலமாக இருந்து வரும் முறை. சிக்கு கோலம் என்பது வெறும் கோலம் மட்டும் அல்ல அதில் இன்னும் பல ஆராய்ச்சிகள் நடக்கப்பட்டுள்ளது. இதனால் பல நன்மைகள் விளைகிறது. குறிப்பாக கணினி மற்றும் கணினி அறிவியல், கலாச்சாரம், மானுடவியல், உளவியல், ஆரோக்கியம், நவீன கால பயன்பாடு என்று பல…

விஜய் சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்
Vijay Sethupathi – Serial la start ஆன இவரோட travel இன்னைக்கு தலைவர்,உலகநாயகன்,விஜய் னு முன்னணி நடிகர்களோட வில்லனா நடிக்குற வரைக்கும் மாத்தி இருக்கு…vijay சேதுபதி படம்னா நம்பி போகலாம் minimum gurantee னு theatre க்கு மக்கள் போறதுனால தான் இவர் மக்கள் செல்வனா இருக்காரு. விஜய் சேதுபதின்னா, just “ஹீரோ”ன்னு மட்டும் சொல்ல முடியாது. அவர் படங்களைப் பார்த்தா, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வாழ்க்கையோட சேர்த்து சொல்லுற நடிகர் என்பதே புரியும். அதனாலே அவரோட…

தைத்திருநாள் வழிபாடு சிறப்புகள்
2026 Pongal celebration Special – தமிழர்களோட முக்கியமான பண்டிகைகளில் ஒண்ணு, இந்த தைத்திருநாள். ஒரு வருஷம் பிறக்குதுன்னா, முதலில் காலண்டர்ல போய் தேடக்கூடிய ஒரு நாள் அப்படினா, அது கண்டிப்பா தைத்திருநாளாகத்தான் இருக்கும். வருஷத்துல ‘லாங் லீவ்’ கிடைக்கிற ஒரே பண்டிகையும் இது தான். ஆனா, இந்த லீவை என்ஜாய் மட்டும் பண்ணுனா போதுமா? எதுக்காக இந்த நாட்களைக் கொண்டாடுகிறோம் என்று தெரிய வேண்டாமா? இவ்வளவு நாட்கள் நீங்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, இன்னைக்கு இதை…

இன்று (ஜனவரி 12) சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்
இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழும் இவரின் சாதனைகள், ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான (விகசித் பாரத்) ஒரு வரைபடமாகத் தொடர்ந்து விளங்குகின்றன. அவரது வாழ்க்கை பண்டைய இந்திய ஞானத்தையும் ஒரு நவீன, அறிவியல் கண்ணோட்டத்தையும் இணைத்த ஒரு கலவையாக இருந்தது. குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் ஊக்கமளிக்கும் மரபு 1893 சிகாகோ உரை: அவர் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் இந்தியத் தத்துவத்தையும் மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்; உலகளாவிய சகிப்புத்தன்மை மற்றும்…
இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.
இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.
இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

