Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

பார் போற்றும் பாரதி

Bharathiyar Facts – “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா” என்று வரி அமைத்த பாரதியிடம், என்னை சரணடைய செய்ததை நான் என்னவென்று சொல்ல யோசித்து, எழுதுகிறேன் இதோ, 143 வருடம் மட்டுமில்லை இன்னும் எத்துணை நூற்றாண்டு கடந்தாலும் மகாகவியின் கவிநயமிக்க பாடல்களும் கவிதைகளும் நம் மனதை கட்டி இழுக்கும். தேசபக்தி, தெய்வபக்தி, சுதந்திர உணர்வு, சமூக மாற்றம், பெண் விடுதலை, தமிழ்மொழிப்பற்று, காதல் என ஒவ்வொரு மானுடன் மனதில் எழும் எண்ண அலைகளை, ஆழமான பதிய வைக்கும் வகையில்,…

Continue reading

லட்சாதிபதிகள் மட்டும் படிக்கவும்!

நீங்க இந்த வருஷம் எதை பத்தி பேசலனாலும் இந்த ஒரு விஷயத்த கண்டிப்பா பேசீர்ப்பீங்க ,Because யாருமே எதிர் பாத்திருக்க மாட்டோம் 2025 ஓட மெகா ட்விஸ்ட்-ஏ இதுதான்னு . கண்ண மூடி தொறக்கிறதுக்குள்ள எங்கயோ போயிடுச்சுனே சொல்லலாம். அதே சமயத்துல பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்-ஆவும் இதான் இருக்கு ஆனா இன்வெஸ்ட் பண்ண தான் கையில amount இல்ல.Actually பலருக்கு இப்டி ஆகும்ங்கிற ஐடியாவே இருந்துருக்காது,anyways title பாத்ததும் நான் இந்த article-ல எதை பத்தி share போறேன்னு…

Continue reading

ஐயப்பனின் பதினெட்டு படிகள் சொல்லும் பாடம்

பதினெட்டுப் படிகள் ஆன்மிகம், ஆண்டவனையும், கிரகங்களையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. வேண்டுவோருக்கு வேண்டும் அருள்புரியும் சபரிமலை ஐயப்பன் குடியிருக்கும் ஆலயத்தில் அமைந்த பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டுப் படிகள் ஒவ்வொன்றுக்கும் காரணமும் தத்துவமும் உள்ளது. முதல் படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது. இரண்டாம் படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால்…

Continue reading

திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்

பெரியவர்களின் பெயருடன் திரு, திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்றோ சேர்த்து அழைக்கிறோமே ஏன்? திரு, திருமதி என்றோ ஸ்ரீ, ஸ்ரீமதி என்றோ பெயருடன் சேர்த்து அழைப்பது மரியாதை, கௌரவம் மற்றும் புனிதத்தன்மையைக் காட்டுவது ஆகும். ஒரு புனிதமான, மங்களகரமான வார்த்தையாகக் கருதப்படுவதினாலும் அப்படி சேர்த்து அழைக்கப்படுகிறது. மேலும், செல்வமும், மங்களமும் நிறைந்தவராக அழைக்கப்படுபவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதில் வெளிப்படுகிறது. திரு’ என்பது ஆண்களுக்கும், ‘திருமதி’ என்பது திருமணமான பெண்களுக்கும், ‘ஸ்ரீ’ என்பது…

Continue reading

சுவாமி பெயரில் அர்ச்சனை செய்யலாமா? கூடாதா?

ஆலயத்தில் அர்ச்சனை செய்வதற்கு முன்பு அர்ச்சகர் தட்டை நீட்டி தொட்டுக் கும்பிட சொல்வது குறித்து நம் முன்னோர்கள் சொல்வது என்ன? அர்ச்சனை என்பது அர்ச்சிப்பது. கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம் பெயர் நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும். இப்படியான சங்கல்பத்தின்…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.