கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்பது ஔவை வாக்கு. ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்கிறார் ஔவை காற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வது கற்றல் மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்கிறார்கள் அறிஞர்கள். அப்படி இருக்க கற்றுகொள்வோம் சிலவற்றை ஜப்பானியர்களிடம் இருந்து.!!
ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுகொள்ளவேண்டியது
August 9, 2018
4,188 Views
1 Min Read
You may also like
About the author
Suryan Web Desk
A desk hand that tirelessly churns out news articles and videos.
Add Comment