நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.
நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.
அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.
- Happy Birthday Fahadh Faasil: ஹீரோஇல்லை… ஃபஹத்ஃபாசில்!
- சர்வதேச பூனை தினம்: Aug 8th 2026
- தேசிய கைத்தறி தினம் (ஆகஸ்ட் 7, 2026)
- கவிஞர் நா. முத்துக்குமார் எனும் காலம் கடந்தும் வாழும் கவிதைகளின் மனிதர்
- பாம்புஎன்றால்படையும்நடுங்குமா? ‘உலகபாம்புகள்தின’ சிறப்புப்பார்வை!
நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?
2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.
இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

Happy Birthday Fahadh Faasil: ஹீரோஇல்லை… ஃபஹத்ஃபாசில்!
சினிமாவில் சிலர் நடிப்பார்கள்…சிலர் வாழ்வார்கள்…ஆனா ஃபஹத் ஃபாசில்…கேமரா ஆன் ஆனதும், அந்தக் கதாபாத்திரமாகவே மாறிடுவார். ஒரு ஹீரோவுக்கான அடையாளம் என்ன?ஸ்லோ மோஷன்… பஞ்ச் டயலாக்… பத்து பேரை பறக்கவிடுற ஃபைட்… ஆனா ஃபஹத் ஃபாசிலோ…ஒரு சின்ன சிரிப்புல…ஒரு குழப்பமான பார்வையில…ஒரு இரண்டு நிமிட அமைதியில…தியேட்டரையே சத்தம் போட வச்சிடுவார். அவரைப் பார்த்து நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும்… “இவரு நடிக்கிறாரா… இல்ல நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற ஒருத்தரை கேமரால ரெக்கார்ட் பண்ணிட்டாங்களா?” அவ்வளவு இயல்பான…

சர்வதேச பூனை தினம்: Aug 8th 2026
விவரிக்க முடியாத விந்தைகளும், பூனை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளும்! ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சர்வதேச பூனை தினம் (International Cat Day) உலகெங்கிலும் உள்ள பூனைப் பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் மிக நெருங்கிய செல்லப்பிராணிகளில் ஒன்றான பூனைகளின் நலனைக் காக்கவும், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2002-ம் ஆண்டு ‘சர்வதேச விலங்கு நல நிதியம்’ (IFAW) மூலம் இந்த நாள் உருவாக்கப்பட்டது. பூனைகள் வெறும் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல; அவை நம் மன…

தேசிய கைத்தறி தினம் (ஆகஸ்ட் 7, 2026)
(NATIONAL HANDLOOM DAY Aug 7th 2026) நம் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கைத்தறித் துறையைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. வரலாறும் பின்னணியும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் ‘சுதேசி இயக்கத்திற்கு’ (Swadeshi Movement) அடித்தளம் அமைக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 7, 1905 ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளையும், கைத்தறி…

கவிஞர் நா. முத்துக்குமார் எனும் காலம் கடந்தும் வாழும் கவிதைகளின் மனிதர்
பாடல் எழுதுவது ஒரு தொழில் அல்ல… அது மனிதர்களின் மனதில் வாழ்வதற்கான ஒரு வழி. அந்த வழியில் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் நா. முத்துக்குமார். தமிழ் சினிமாவில் காதல், தாய் பாசம், தந்தையின் அருமை,நட்பு, தனிமை, வாழ்க்கை, தத்துவம், குழந்தைகளின் உலகம் என்று எந்த உணர்வாக இருந்தாலும், அதை மிக எளிய தமிழில், ஆழமான அர்த்தத்துடன் எழுதி இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் நா. முத்துக்குமார். அவருடைய பாடல்களை கேட்கும்…

பாம்புஎன்றால்படையும்நடுங்குமா? ‘உலகபாம்புகள்தின’ சிறப்புப்பார்வை!
“பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்ற பழமொழி சிறு வயது முதலே நமது மனங்களில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்ட ஒன்று. எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவை, அவற்றைப் பகைத்துக் கொண்டாலோ அல்லது அடித்துக் கொன்றாலோ காலம் கடந்தும், நாடு கடந்தும் நமது இருப்பிடம் தேடி வந்து பழிவாங்கும் என்ற கட்டுக்கதைகளும் நமது பாலிய காலம் தொட்டே செவிவழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நாம் கேள்விப்பட்டதைப் போல எல்லா பாம்புகளும் விஷம் வாய்ந்தவையா? அவை மனிதர்களுக்கு எதிரானவையா? உலகில் எத்தனை…

உலக மக்கள் தொகை தினம் 2026 | World Population Day 2026
சவால்களும், தீர்வுகளும், புதிய விழிப்புணர்வும்! “அதிகரித்துவரும் மக்கள்தொகையால் ஏற்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.” மக்கள்தொகை தொடர்பான கவலைகளைக் கையாள்வதற்கும், ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்றுவதற்கும் இந்தத் தினம் நம்மைத் தயார்படுத்துகிறது. வரலாற்றுப் பின்னணி மக்கள்தொகைப் பிரச்சினைகளின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டு, 1990-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம்…
இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.
இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.
இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

