Specials Stories

இது மூடநம்பிக்கை இல்ல அறிவியல்!

நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.

நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.

அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.

நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?

2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.

இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

Happy Birthday: சச்சின் டெண்டுல்கர்

சாதனைகள் மனிதரை பெரியவராக்கலாம். ஆனால் உணர்வுகள் மட்டும் தான் ஒருவரை மறக்க முடியாதவராக மாற்றும். அந்த அளவிற்கு ஒரு தலைமுறையின் இதயத் துடிப்பாக மாறியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல  இந்தியாவின் கனவுகளை தன் தோளில் சுமந்த மனிதர்.1973 ஏப்ரல் 24 அன்று மும்பையில் பிறந்த சச்சின், சாதாரண குடும்பத்தில் பிறந்தார் ஆனால் அவரது கனவு சாதாரணமில்லை. பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர்  கீழ் கடுமையான ஒழுக்கத்துடன் பயிற்சி பெற்றார்  “திறமைக்கு மேல் ஒழுக்கம்…

Continue reading

நடிகர் விமல் – “Galaxy Star” எண்ட்ரி!

தமிழ் சினிமாவில் “நம்ம வீட்டு பையன்” மாதிரி எளிமையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விமல். ஆனால் ஒரு secret என்னனா… மக்கள் அவரை சாதாரண ஹீரோவாக மட்டும் பார்க்க மாட்டாங்க… “Galaxy Star”ன்னு கூட அழைப்பாங்க!(எதுக்குன்னா? அவரோட simplicity universe-level reach ஆகிடுச்சு! ) விமலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பசங்க. அந்த படத்துல அவர் நடித்த கேரக்டர் ரொம்ப natural-ஆ இருந்ததுனால, audience “இவன் நம்ம ஊரு பையன் தான்!”ன்னு…

Continue reading

World Art Day | உலக கலை தினம்

கற்பனையை காகிதத்தில் கொட்டி அதற்கு ஒரு  உருவமும் உயிரும் கொடுப்பதே கலையாகும். அத்தகு கலையை போற்றும் வகையில் அமைந்த தினம் தான் உலக கலை தினம். ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி உலகம் முழுவதும் உலக கலை தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலை மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நாள், உலகப் புகழ்பெற்ற Mona Lisa ஓவியத்தை உருவாக்கிய மாமேதை Leonardo da Vinci அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தாலிய மறுமலர்ச்சி…

Continue reading

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழர்களோட வாழ்வியலோடும், இயற்கையோடும் இணைந்த ஒரு சிறப்பான நாள்னா அது சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தான். உலகத்துல இருக்கக்கூடிய எல்லா தமிழ் மக்களும் கண்டிப்பா இந்த ஒரு நாள சிறப்பாக கொண்டாடுவாங்க. முக்கியமா இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்ல உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தோடு முதல் நாளான தமிழ் புத்தாண்ட சிறப்பா கொண்டாடுவாங்க. எதனால சித்தரை முதல் நாள தமிழ் புத்தாண்டா நம்ம கொண்டாடுகிறோம் அப்படின்றதுக்கு நான் தெரிஞ்சுக்கிட்ட சில காரணங்களை இந்த இடத்தில்…

Continue reading

சித்திரை சிறப்புகள்

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மதத்திற்கும் நிறைய சிறப்புகள் உள்ளது ,அதில் சித்திரை மேலும் சிறப்பானது ஏனெனில் இந்த சித்திரை விழாக்கள் நிறைந்த மாதம். முக்கனிகளான மா,பாலா ,வாழை வைத்து வழிபடுவது சித்திரையில் சிறப்பானதாக சொல்லப்படுகிறது , இந்த முக்கனிகள் செழிப்பு ,இனிமை மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமா இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் கனிகளை கொண்டு வழிபாடும் வழக்கம் நம் மரபில் உள்ளது , சித்திரா பவுர்ணமி இந்த மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ,தமிழின் முதல் வருடமான…

Continue reading

Happy Birthday சுஜாதா மோகன்!

சுஜாதா மோகன் இந்திய திரைப்பட இசைத்துறையில் மிகவும் மதிப்புமிக்க பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் 31 மார்ச் 1963 அன்று கொச்சின் நகரில் பிறந்தார்.  சிறுவயதிலேயே இசையில் திறமை காட்டிய இவர் கே.ஜே யேசுதாஸ் உடன் மேடை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினர். பள்ளி வயதிலேயே முதல் பாடலை பதிவு செய்தார் பின்னர் தென்னிந்திய இசையுலகில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டார். தனது வசீகரமான குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சுஜாதா தமிழ், தெலுங்கு,…

Continue reading

இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.

இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.

இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

Article By Smily Vijay